சேர்மன் பதவியில் இஜாஸ்பட் இருக்கும் வரை சர்வதேச போட்டிக்கு திரும்பவே மாட்டேன் என அப்ரிடி சபதம் எடுத்துள்ளார்.
இதற்கிடையே வாரியத்தை விமர்சித்ததற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அப்ரிடி ஒரே நாளில் பதில் அனுப்பியுள்ளார். இதை வாரியமும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அதிபர் ஆஷிப் அலி சர்தாரியை சந்தித்து பேச அப்ரிடி முடிவு செய்துள்ளார்.


0 comments:
Post a Comment