Pages

Thursday, June 9, 2011

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இருந்து சனத் ஜயசூரிய ஓய்வு

Best Blogger Tips
இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
444 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 30 இருபது ஓவர் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.
இலங்கை -இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள்போட்டி ஜூன் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது

News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget