Pages

Saturday, June 4, 2011

அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூரிய ஆகியோர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டனர்: ஹசான் திலகரட்ன

Best Blogger Tips
இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர்களான அரவிந்த டி சில்வா மற்றும் சனத் ஜெயசூரிய ஆகியோர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரட்ன இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்தக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் தம்மீது சுமத்தப்பட்ட இந்தக்குற்றச்சாட்டை அரவிந்த டி சில்வா மறுத்துள்ளார். சனத் ஜெயசூரியவும் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget